Digg Digg கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வேண்டும், இல்லையென்றால் அது ஆபத்தாக முடியும் என்று பொது மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் சரியா? தவறா? என்று ஆராயும் நேரத்தில் நாம் இல்லை என்பது தான் உண்மை. இதே போராட்டத்தை அணுமின் தொடங்கும் முன் செய்திருக்க வேண்டும். அணுமின் நிலையத்தின் அனைத்து வேலைகளும் முடிந்தாகிவிட்டது. அணுமின் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள முதல் உலையில் யுரேனியம் நிரப்பப்பட்டு, மின் உற்பத்திக்கான ஒத்திகை நடந்து வருகிறது. இந்த நேரத்தில், [...]
நகரம் |
22 காரட் |
24 காரட் |
| 1 கி் | 8 கி் | 1 கி் | 10 கி் | |
| சென்னை | 2638 | 21104 | 2821 | 28210 |
| மும்பை | 2576 | 20608 | 2834 | 28344 |
| டெல்லி | 2585 | 20680 | 2843 | 28430 |
| நியூயார்க் | - | - | 2706 | 27065 |
Digg Diggநாளுக்கு நாள் இந்தியாவின் பணவீக்கம் உயர்ந்து வருகிறது. உணவு பணவீக்கம் அல்லாத பொருட்கள் அடிப்படையிலான பணவீக்க உயர்வுக்கு சீனாவும் முக்கிய காரணம் என கூறப்படுகிறது. இந்திய உற்பத்தி துறைக்கு தேவையான பொருட்களில் 25% சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. மேலும் நம் நாட்டில் விற்க்கப்படும் மூன்றில் ஒரு பொருள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு முதல் சீனா தனது பொருட்கள் விலையை பத்து சதவிகிதம் உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக இறக்குமதி செலவு அதிகரித்துள்ளது, மேலும் தொழிலாளர்களின் [...]
இந்தியாவில் பணவீக்கம் பெரும் சுனாமியாக உருவெடுத்துள்ளது. எகிறி வரும் பணவீக்கத்தால் நாட்டில் விற்க்கப்படும் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் உயர்ந்து வருகிறது. பொருட்களின் விலை அதிகரித்த போதிலும், இந்தியர்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக செலவிடுவது குறையவில்லை என்கிறது சந்தை ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று. மும்பையை சேர்ந்த சந்தை ஆராய்ச்சி நிறுவனம் ’ஐ.எம்.ஆர்பி’ (Indian Market Research Bureau) என்ற அமைப்பின் சார்பில நடத்திய ஆய்வில் பணவீக்கம் உயர்வால் மக்களிடம் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. ஜம்மு , [...]
டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு இன்று சரிந்தது . இந்திய ரூபாயின் மதிப்பு 12 பைசா குறைந்து ரூ. 45.11 என்ற அளவில் இருந்தது. காலையில், பங்குச்சந்தையில் நிலவிய சரிவான துவக்கமும், யூரோ உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகளுக்கு எதிராக டாலரின் மதிப்பு ஏற்றம் பெற்றதும் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்ததற்கான காரணங்களாக போரெக்ஸ் வர்த்தகர்கள் தெரிவித்தனர். வெள்ளிக்கிழமை வர்த்தகநேர இறுதியில், இந்திய ரூபாயின் மதிப்பு 4 பைசா குறைந்து ரூ. 44.99/45 என்ற அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இனி சென்செக்ஸில் ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் மற்றும் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவன பங்குகள் இருக்காது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸிலிருந்து அனில் திருபாய் அம்பானி குழுமத்தைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்களின் பங்குகள் நீக்கப்பட்டுள்ளன. இந்நிறுவனங்களுக்கு பதிலாக சன் பார்மா மற்றும் கோல் இந்தியா பங்குகள் சேர்க்கப்பட்டுள்ளன. இது வருகிறத ஆகஸ்ட் மாதம் 8-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த அறிவிப்பு வெளியான சில நேரங்களிலேயே ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் மற்றும் இன்ப்ரா பங்குகளின் விலை அடி பாதாளத்திற்கு சென்றது. இப்பங்குகளின் [...]
சம்பளம், வட்டி வருமானம் உட்பட ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் சம்பாதிக்கிறீர்களா?. ஆம் என்றால், ஐ.டி. ரிட்டன் தாக்கல் செய்ய தேவையில்லை. இதனால் சுமார் 85 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது. இது குறித்து மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் பிரகாஸ் சந்திரா கூறியதாவது. இந்த சலுகை நிதியாண்டு (2011-12) முதல் நடைமுறைக்கு வருகிறது. அதாவது கடந்த நிதியாண்டில் வரி விலக்கு போக, ரூ. 5 லட்சம் வருமானம் பெற்றவர்கள் இந்த நிதியாண்டில் வரிப் [...]